CHATUSHPADA
Full karana characteristics and properties.
CHATUSHPADA karana — name: CHATUSHPADA; movable: Fixed (Sthira); animal: Dog; Devata: Mani Patharan (Officer of Kuberans Treasury); Planet: Guru.
| name | CHATUSHPADA |
| movable | Fixed (Sthira) |
| animal | Dog |
| Devata | Mani Patharan (Officer of Kuberans Treasury) |
| Planet | Guru |
| Sign | Pisces |
| Venue | Setrapalapuram |
| Flower | Kannai flower (Shiva's favorite flower) |
| Food | honey |
| Coating | Vibhuti |
| Ornament | Crystal beads |
| Incense | sandalwood powder |
| Dress | clothes made of leaves |
| Year | 9 years |
| Donation | Children's favorite biscuit |
| Vessel | wooden utensil |
| character | சுதந்திரமான குணம் அதிகம் A lot of independent nature கௌரவ செலவு செய்வார்கள் They will spend honor தத்துவ ஆராய்ச்சி உண்டு There is philosophical research வாக்கை காப்பாற்றுவார்கள் They will keep their word சதுஷ்பாதம் முதலாளியாக செயல்படும் Satushpadam acts as the boss பிரச்சனைகளுக்கு மிகுந்த முன்னெச்சரிக்கையாக இருப்பார்கள் They are very alert to problems உடம்பு ஃபிட்டாக(Fit) இருக்கும் Body will be fit ஒரே நேரத்தில் இரண்டு விதமான வேலை செய்வார்கள் They will do two types of work at the same time அமானுஷ்ய அறிவு அதிகம் A lot of occult knowledge மணவாழ்வில் சிறிது போராட்டம் உண்டு There is some struggle in marriage சம்பாதிக்கும் பணத்தை காப்பாற்றும் குணம் குறைவு The ability to save the money earned is low தாய் பாசம், குழந்தைகள் மீது பாசம் மிக்கவர்கள் Motherly and affectionate towards children 4 பேருக்கு உதவி செய்யக்கூடிய வாழ்க்கை உண்டு 4 have a helpful life வண்டியில் போய் அடிபடுவது இவர்கள் தான் They are the ones who get beaten up in the cart குடும்பத்தில் ஆசிரியர், ஜோதிடர் உண்டு. எழுத்து துறை சிறப்பு. There is a teacher and an astrologer in the family. Specialization in Writing. மஞ்சள் காமாலை வந்து தப்பிப்பார்கள் Jaundice will come and escape விளையாட்டில் வெற்றி உண்டு, ஓட்டப்பந்தயம் சிறப்பு. There is victory in sports, racing is special. மணவாழ்க்கை பாதிப்பு உண்டு Marital life is affected வாழ்க்கையில் ஒருநாள் வழக்கு வரும் One day in life there will be a case ஒரு இடம் வாங்கினால் பக்கத்து இடத்தையும் சேர்ந்து வாங்குவார்கள், பக்கத்து வீடும் வாங்குவார்கள் If they buy a place, they will buy the neighboring place together, and they will also buy the house next door வாடகைக்கு போன வீட்டை வாங்குவார்கள் They will buy a rented house பூர்வீக சொத்தில் ஒரு பிரச்சனை வந்து நன்மை தரும் There will be a problem in the native’s property and it will be beneficial இவர்களுக்கு ஒரு நன்மை செய்துவிட்டால் இவர்கள் கூடவே இருப்பார்கள். தீமை செய்தால் பழி வாங்குவார்கள். If you do them a favor, they will stay together. If they do evil, they will take revenge திடீர் திடீரென சண்டைக்கு போவார்கள் They will suddenly go to fight நல்ல விஷயத்திற்கு போனால் நல்லவர்களாக மாறுவார்கள், கெட்ட விஷயத்துக்கு போனால் கிரிமினல்களாக மாறுவார்கள். If they go to good things, they become good people, if they go to bad things, they become criminals. இவர்களுக்கு திருமணத்தின் போது 8ஆம் இடத்தை பரிசோதித்து பின் திருமணம் செய்ய வேண்டும் They should check the 8th place at the time of marriage and then get married குரு நின்ற இடத்தில் இருந்து 1-4-7-10 அல்லது தனுசு /மீனம், ராசி/லக்னமாக குடும்ப உறுப்பினர்கள் இருப்பார்கள் |
| remedy | தினமும் திருவாசகம் படிக்க வேண்டும் Daily Thiruvasakam should be read திருவாதவூர் சென்று வரும் பொழுது பெரும் மாற்றங்களை இவர்கள் சந்திப்பார்கள் They will encounter great changes while visiting Tiruvadavoor பிரான்மலை (புதுக்கோட்டை மாவட்டம்) குருநாதர் வழிபாடு இவை எல்லாம் இவர்களுக்கு பெரிய வெற்றியை தரும். Pranmalai (Pudhukkottai district) Gurunath worship All these will give them great success. இவர்கள் ஒரு உபாசனை தெய்வம் வைத்துக் கொண்டால் அது பேசும். தேவதை வசியம், தேவதை யோகம் உண்டு. If they have a worshiping deity it will speak. There is devathai vasiyam and devathai yoga. வெயிலில் சுற்ற வேண்டும் இவர்களுக்கு இதுதான் பரிகாரம் This is the remedy for those who want to bask in the sun பைரவர் வழிபாடு சிறப்பு Bhairava worship is special நாய்க்கு உணவு தரலாம் Feed the dog குருநாதரை வழிபடலாம் Worship Gurunath குழந்தைகளுக்கு ஆடை வாங்கித் தரலாம். You can buy clothes for children. குழந்தைகளுக்கு வாகனம் தள்ளுவண்டி வாங்கித் தரலாம் You can get a pram for the kids |
| temple | திருவாதவூர் |
| action | அன்னதானம், கோதானம் இவைகள் செய்வது சிறப்பு சதுஷ்பாதம் கர்ணத்தில் திதி கொடுக்கும் பொழுது இறந்தவர்கள் மோட்சம் சென்று விடுவார்கள். பிதுர் தோஷ நிவர்த்திக்கு நல்ல ஒரு கர்ணம் கன்னி சாபம், பெண் சாபம் இருந்தால் சதுஷ்பாதம் கரணத்தில் சாந்தி செய்யும் பொழுது பூரணமாக விலகி விடும் சதுஷ்பாதம் கர்ணத்தில் அன்னதானம் செய்வது சிறப்பு குறிப்பாக தனது பெயரை சொல்லாமல் செய்ய வேண்டும் |
